Covid -19 Services
Direction for Volunteers
நாம் வாழும் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அந்த விதை எல்லோர் மனதிலும் இருக்கும். 2015 ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் விதை முளைத்தது, பெருவெள்ளத்தில் துளிர்விட்டது. பல துளிர்கள் ஒன்று சேர்ந்து D4V என்ற தோட்டம் உருவானது. தகவல் தொடர்பு துறையை எவ்வளவுக்கு எவ்வளவு நல்வழியில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறோம், எதற்கு? சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க.